கல்பிட்டி குறிஞ்சிப்பிட்டியில் ஆட்டோ ஒன்றுடன் மோட்டார் சைக்கிளில் வந்த வயோதிபர் ஒருவர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது அதன் போது ,விபத்தில் காயமடைந்த வயோதிபர் ஒரு ஆட்டோவில் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்,
பின்னர் அதன் வழியாக வந்த கல்பிட்டியை சேர்ந்த ஒருவர் விபத்து நடந்த இடத்தில் கை விரல் ஒன்று இருந்ததை அவதானித்து அதிர்ச்சியடைந்துள்ளார்,பின்னர் பதறியடித்து விபத்தில் காயமடைந்தவரை தேடிச்சென்று தாங்களுடைய கைவிரல் வீதியில் கிடப்பதாகவும் அதை சிலர் பாதுகாத்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் அந்த வயோதிபரோ நடந்த விபரீதம் தெரியாமல் அந்த விரல் சரிவராதாம் என்று கூறியுள்ளார்.
வைத்தியரும் அதனையே கூறியுள்ளார்,ஏன் சரியான முறையில் சரியான நேரத்திற்கு அவ்விரல் கொண்டு வரப்பட்டு இருந்தால் அவ்விரலை பொருத்தி இருக்க முடியாதா? ஏன் அவ்விரல் பொருத்த முடியாமைக்கான காரணம்,வயதா?அதற்கான வசதி எமது வைத்திய சாலைகளில் இல்லாமையா?
-Rizvi Hussain-
0 Comments