கல்பிட்டி நகர தமிழ் மொழி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் அதிபர் ரோஸ் ஆசிரியர் அவர்களின் தலைமையில் வளவாலர் ஆசிரியர் பாசில் மொகிதீன் அவர்களால் நடாத்தப்பட்டது.
இதில் உப அதிபர் அரூஸ் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
Rizvi Hussain
0 Comments