Subscribe Us

header ads

கல்பிட்டியில் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு. (PHOTOS)


கல்பிட்டி நகர தமிழ் மொழி பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் அதிபர் ரோஸ் ஆசிரியர் அவர்களின் தலைமையில் வளவாலர் ஆசிரியர் பாசில் மொகிதீன் அவர்களால் நடாத்தப்பட்டது.

இதில் உப அதிபர் அரூஸ் ஆசிரியர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

Rizvi Hussain







Post a Comment

0 Comments