Subscribe Us

header ads

கல்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளியில் திருட்டு. திருடனை பிடிக்க மக்களிடம் உதவி கேற்கின்றனர் (CCTV இணைப்பு)


கல்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளியில் நுழைந்த திருடன் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணப்பட்ட பணத்தை திருடி சென்றுள்ளார்.

திருடன் இதுவரைக்கும் அடையாளம் காணப்படவில்லை , இத்திருடனை கண்டு பிடிக்க பொது மக்களாகிய உங்களிடம் உதவியை நாடி உள்ளனர் பஜார் பள்ளி நிர்வாகம் cctv காட்சியில் காணப்படும் திருடனை அடையாளம் தெரிந்தவர்கள் பஸார் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு பஸார் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்து கொள்கின்றனர்.

Rizvi Hussain


Post a Comment

0 Comments