Subscribe Us

header ads

கண்டிக்காக கிழக்கில் 5 கோடி!

கண்டியில் பாதிப்பிற்குள்ளான முஸ்லிம்களுக்காக கிழக்கு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மூலம் இதுவரை சுமார் 5 கோடிக்கு மேல் நிவாரண உதவிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர்,காத்தான்குடி,அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் உட்பட பல பிரதேசங்களில் இந்த நிவாரண சேகரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-அல்மசூறா நியூஸ்

Post a Comment

0 Comments