பெயர் தெரியாவிட்டாலும், நான் உன் மீது அன்பு வைக்கின்றேன்!
டிசம்பர் 05, மாலை 4.10. குருனாகல் ரோயல் கல்லூரியில் நடைபெறும் ஆசிரியர் நியமனம் வழங்கும் விழாவுக்கு எனது மனைவியும் தகைமைப் பெற்றிருந்ததினால் நானும் சென்றிருந்தேன்.
நியமனம் பெறுபவர்களை மண்டபத்தின் உள்ளேயும் அழைத்துவந்தவர்களுக்கு மண்டபத்திற்கு வௌியே கூடாரம் அமைத்தும் தந்திருந்தனர்
இடம்போதாமையினால் பலர் வௌியே நின்றனர். விழா ஆரம்பிப்பதற்காக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அக் கணத்தில் பெரு மழை பெய்ய ஆரம்பித்தது.
சிலர் மண்டபத்துக்குள் பாய்ந்தனர். நானும் உட்பட. ஏனையோர் வௌியே இருந்த கூடாரத்திற்குள் ஓடினர். மீண்டும் நான் நேராக நிற்கும் போது இவர்களைக் கண்டேன்.
சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படும்போதும் நேராக நிற்கின்றனர்.
(போட்டோவை நான் தான் எடுத்தேன். வீடியோ எடுப்பது மரியாதைக் குறைவாகுமோ என்று எண்ணி எடுக்கவில்லை. உங்களிடம் கேளாமல் போட்டோவை பதிவேற்றியதற்கு சொரி)
ரொஹான் சேனாதீர - தனது முகநூல் பக்கத்தில் வௌியிட்ட உண்மைத் தகவல்
නම නොදන්නවා වුනත්, මම නුඹට ආදරෙයි ..!
මේක උනේ ඊයේ හවස 4.10 විතර.ඊයේ කුරුණෑගල රාජකීය විද්යාලයේ පැවතී ගුරු පත්වීම් ප්රධානෝත්සවයට මගේ බිරිඳත් සුදුසුකම් ලබලා තිබුන නිසා මාත් ගියා. පත්වීම් ගන්න අයට ශාලාවේ ඇතුලෙත් ගෙවල් වලින් ආපු අයට එළියේ පොඩි හට් එකකුත් තිබ්බා.උත්සවය පටන් ගන්නකොටම ඉඩ මදි නිසා මම වගේම ගොඩක් මිනිස්සු එළියේ ඉන්නකොට ජාතික ගීය වාදනය කරන්න පටන් ගත්තා. ඔක්කොම සීරුවෙන්.එකපාරටම මහා වැස්සක් ආවා. සෙට් එකක් හෝල් එක ඇතුලට පැන්නා (මමත් එක්කම). අනිත් අය එළියේ පොඩි හට් එකට පැන්නා.ආයෙමත් මම සීරුවෙන් ඉන්න හදනකොට තමයි මේක දැක්කේ.
සිංහලෙන් යන ජාතික ගීයට ඇය වැස්සේ තෙමි තෙමී සීරුවෙන් ඉන්නවා…
(ෆොටෝ එක ගත්තෙත් මම. වීඩියෝ කරේ නැත්තේ හරි මදි නිසා.අහන් නැතිව ෆොටෝ එක දැම්මට සොරි.)
-The Puttalam Times-
0 Comments