இவ்வாறு 3 வருட சிறைத் தண்டனை வழங்கப் பட்டுள்ள 6 இலங்கையர்களும் பாதுகாப்பு சேவையில் ஈடு பட்டிருந்தவர்கள் ஆவார்கள்.
வேன் ஒன்றில் பணம் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த போதே அவர்கள் கொள்ளையடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறுவருக்கும் தலா 3 வருடங்கள் வீதம் சிறைத்தண்டனை அந்நாட்டு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி நீதிமன்றில் சிறைத் தண்டனையை அவர்கள் அனுபவித்ததும் அறுவரும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
0 Comments