Subscribe Us

header ads

இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் பாட்டிலை தூக்கி எரிந்து ரகளை செய்த போது கூலாக பிட்சில் படுத்து தூங்கிய தோனி.(VIDEO)

இந்தியா அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது.
அதில் 5 போட்டிகளை கொண்ட தொடரில் இந்தியா அணி மூன்றாவது போட்டியை நேற்று விளையாடியது.
அப்பொழுது இந்தியா அணி வெற்றியை நோக்கி சென்றுகொண்டு இருந்த சமயத்தில் ஆத்திரம் அடைந்த இலங்கை ரசிகர்கள் வாட்டர் பாட்டில்களை தூக்கி வீசினர் .
அதனால் ஆட்டம் தடைபட்டது அப்பொழுது எதையும் பற்று கவலைப்படாமல் தோனி கூலாக பிட்சில் படுத்து உறங்கினர்.
வீடியோ கீலே இணைக்கப்பட்டுள்ளது:


Post a Comment

0 Comments