Subscribe Us

ஆளில்லாமல் இயங்கும் முச்சக்கரவண்டி; நுவரெலியா இளைஞரின் கண்டுபிடிப்பு (VIDEO)


பல்வேறு திறமைகளை கொண்டவர்கள் தொடர்பில் நமக்கு பல பிரதேசங்களில் இருந்து அறிய கிடைக்கின்றது.

அதேபோல், தனது திறமையால் உலகை திரும்பி பார்க்க வைத்த இந்த இளைஞர் குறித்து நுவரெலியா பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சமிந்த ருவன் குமார என்ற இந்த இளைஞர், மின் உபகரணங்கள் பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவராவார்.

நுவரெலியா – களுகெளே பகுதியை சேர்ந்த இந்த இளைஞர், ஆளில்லாமல் தூரத்தில் இருந்து கட்டுப்படுத்தும் வகையில் முச்சக்கரவண்டியை மாற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments