Subscribe Us

header ads

மாட்டுக்காக கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மனிதர்களின் பட்டியல் - முழு விவரம்....!


மத்தியில் மோடி தலைமையின் கீழ் ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் மாட்டின் மீது மட்டுமே கவனம் செலுத்தியதன் விளைவு மாட்டுக்காக பசு பாதுகாப்பு தீவிரவாத அமைப்பின் கீழ் 16 வயது முதல் 60 வயது வரை கொல்லப்பட்டவர்கள் மற்றும் கடுமையாக தக்கப்பட்டு காயமடைந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அவையாவன;

ஜூன் 2014 முஹ்சின் சாதிக் சேக் வயது 24 - புனேவில் கொல்லப்பட்டார்.

மார்ச் 2015 செய்யது ஷரீபுத்தீன் கான் நாகலாந்தில் மாட்டுக்காக ஒரு கும்பலால் கொல்லப்பட்டார்.

மே 2015 அப்துல் ஜப்பார் குரைஷி வயது 60. ராஜஸ்தான்.

செப்டம்பர் 2015 முஹம்மது அக்லாக் வயது 50 உத்திர பிரதேசம் தாத்ரி

அக்டோபர் 2015 ஜாஹித் ரசூல் பட் வயது 16 உதம்பூர்.

அக்டோபர் 2015 நோமன் அக்தார் வயது 28. ஹிமாச்சல் பிரதேசம்.

நவம்பர் 2015 முஹம்மது ஹம்சாத் அலி வயது 55 மனிப்பூர் .

மார்ச் 2016 முஹம்மது மஜ்லூம் வயது 35. மற்றும் முஹம்மது இனாயத்துல்லாஹ்கான் வயது 12. ஜார்கண்ட்.

ஏப்ரல் 2017 பெஹ்லுகான் ராஜஸ்தான்.

ஏப்ரல் 2017 அபூ ஹனீபா மற்றும் ரியாசுத்தீன் அலி. அஸ்ஸாம்.

மே. 2017 முன்னா அன்சாரி வயது 39. ஜார்கண்ட்.

ஜூன் 2017 ஜாஃபர் ஹுசைன் ராஜஸ்தான்.

ஜூன் 2017 ஹாஃபிஸ் ஜுனைது வயது 16.

ஜூன் 2017 நசீருல் ஹக், முஹம்மது சமீருத்தீன், முஹம்மது நசீர் மேற்கு வங்கம்.

ஜூன் 2017 முஹம்மது சல்மான் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

ஜூன் 2017 உஸ்மான் அன்சாரி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments