மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட கணிப்பீட்டிலேயே மேற்கண்ட விவரம் கண்டறியப்பட்டுள்ளது.
4,000 தொழில் யாகசர்களையும், வழிநடத்துவதற்கென சிலர் இருக்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது என்றும், யாசகர் போல தொழில்புரிவோர், கொள்ளை மற்றும் சமுகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
0 Comments