இந்த சலுகை 2017 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு பொருந்தாது. மேலும், துபை போக்குவரத்து துறை அபராதங்களை செலுத்துவதற்காக ஏற்படுத்தியுள்ள அமைப்புக்களான போக்குவரத்து துறை அலுவலகங்கள், துபை போலீஸ், வாகனப் பதிவு மையங்கள், வங்கிகளின் ஆன்லைன் தளங்கள் மற்றும் பல்வேறு அரசு சேவைத்துறை அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் (Kiosk) ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம் என்றும், இங்குள்ள இயந்திரங்கள் மற்றும் ஆன்லைன் சேவை அமைப்புக்கள் அனைத்தும் 50 சதவிகித கட்டணங்களை மட்டுமே தெரிவிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் அல் மெர்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்


0 Comments