Subscribe Us

header ads

தாய் அல்-அக்ஸா தேசிய பாடசாலை அழைக்கிறது அனைவரையும் அன்போடு கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள்...



எமது வீட்டு சுற்று சூழலை சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருப்பது போல், நாடலாவிய ரீதியில் பல விதமான தொற்று நோய்கள் பரவிவரும் இவ்வேளையில் எமது பிள்ளைகள் சகோதர்கள் கல்வி கற்கும் நாம் கல்வி கற்ற பாடசாலையை சுத்தமாவும் தொற்று நோய்கள் வராமலும் பாதுகாப்பானதாகவும் வைத்திருப்பது எமது கடமையே.

ஆகவே இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 16.04.2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிதொடக்கம் பகல் 12 .00 மணிவரை கல்பிட்டி அல் அக்ஸா தேசியபாடசாலையில் பழைய மாணவர் அமைப்பினரால் பெற்றோர்,பழைய மாணவர்கள் ,இளைஞர்கள்,சங்கங்கள்,சமூக நலன் விரும்பிகள், போன்றோரின் பங்களிப்பை எதிர் பார்த்து பாரியளவிலான சிரமதானம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆகவே அனைவரும் தவராது கலந்து தங்களுடைய பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்ரார்கள்.

குறிப்பு: சிரமதானத்தில் ஈடுபடும் நலன் விரும்பிகளுக்கு காலை உணவு வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.

தகவல் பழைய மாணவர்கள் அமைப்பு

-Rizvi husaain-

Post a Comment

0 Comments