சிரியாவில் புதன் கிழமை நடந்த வான்வழி தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து விபத்துள்ளானது.
இதையடுத்து சிரியாவில் உள்ள பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு உரிய சிக்கிச்சை அளித்தனர். சிரியாவில் இது போல் தொடரும் போரினால் அப்பாவி மக்கள் பாதிப்புகுள்ளகிரார்கள்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உமரான் டாக்னீஷ் என்ற 5 வயது சிறுவனின் படம் தீயாக பரவி வருகிறது.
1989 ஆம் ஆண்டு சீனாவின் தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் போராட்டத்தின் போது சீனவீரர்களின் இராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன் புகைப்படம் பரவலாக பேசப்பட்டு பல கேள்விகளை எழுப்பியது அதேபோல் இந்த உமரான் டாக்னீஷ் போட்டோ சமூக வலைதளங்களில் பரவி சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீரல் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
0 Comments