Subscribe Us

header ads

முசலி பிரதேச செயலகத்தின் நோன்பு திறக்கும் நிகழ்வு (படங்கள்)

(எஸ்.எச்.எம்.வாஜித்)

முசலி பிரதேச செயலக ஊழியர்கள் நலன்புரி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  நோன்பு திறக்கும் ஏற்பாடுகள் இடம்பெற்றன.Inline images 1

இன,நல்லுறவை பேணும் நோக்குடன்  இன் நிகழ்வில் பிரதேச செலகத்தில் பணிபுரியும் மாற்றுமத சகோதர்கள்,சிலாவத்துறை பொலீஸ் நிலைய அதிகாரிகள்,வன விலங்கு அதிகாரிகள் மற்றும் பள்ளிவாசல் தலைவர்கள் என இன்னும் பலர் கலந்துகொண்டனர்.

இன் நிகழ்வு கடந்த வருடமும் இடம்பெற்றது.கடந்த 29-06-2016 அன்று சுமார் 150க்கு மேற்பட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.என்பது குறிப்பிடதக்கது.








Post a Comment

0 Comments