“அவர்கள் எம்மை குறிவைக்கிறார்கள். இப்படியே விட்டால் நாம் எல்லோருமே அழிந்து போவோம். உத்தரவிடுங்கள் யா..ஸைபுல்லாஃஹ்...”
இந்த சத்தத்தை எழுப்பியவரை வைத்தே யுத்தத்தை முடித்து வைத்தார் காலித்....... களத்திற்கு வருவோம்....!
அஜ்னதைன் சமரில் அம்ரிப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் படைகளிற்கு உதவியணியாக சென்ற காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹுவின் படையணிகள் மிக வேகமான தாக்குதல் மூலம் எதிரியணிகளை நிலைகுலைய வைத்ததுடன், அவர்களின் தாக்குதல் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத ரோமானிய படைகள் பின்வாங்க ஆரம்பித்தன் ஊடாக தனது முதல் வெற்றியை அஷ்-ஷாமில் நிலைநாட்டினார் காலித்.
அந்த களத்தை ஒரு கணம் பார்ப்போம்.......
அஜ்னதைன் களத்தில் ரோமர்கள் தங்கள் பலம்வாய்ந்த படைப்பிரிவான அம்பாரியணியை முன்னிறுத்தியிருந்தனர். பல களங்களை கண்ட சிறந்த மார்க்ஸ்மென்கள் அவர்கள் வசம் இருந்தனர். இஸ்லாமிக் ஸ்டேட்டின் குதிரைபடையணி முன்னேறி வந்த போது அவர்கள் அவற்றை தம் அம்புகள் மூலம் சாய்க்க ஆரம்பித்தனர்.
காலித் இப்னு வலீத் ரலியல்லாஹு அன்ஹு அதற்கான கவுன்டர் அட்டாக்கை ஆரம்பிக்காமல் தாமதித்தே வந்தார். தனது குதிரைப்படையணியின் வல மற்றும் இடப்புற அணிகளை பின்வாங்க வைத்த சமகாலத்தில் மையப்பகுதியில் இருந்து ஒரு குதிரைப்படையணி அவர்களை ஊடறுக்க முற்பட்டது. அதற்கு தலைமை தாகங்கியவர் “ஸயீது இப்னு ஸைது”.
ஸயீது இப்னு ஸைது ரலியல்லாஹு அன்ஹு. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் மைத்துனர். புனித குர்ஆனை ஓதியதற்காக அவரால் மண்டை பிளக்கப்பட்டவர். அவர் தான் ரோமானிய அம்பராக்களை மையத்தில் ஊடறுத்து அழித்தொழிப்பு தாக்குதல்களை நிகழ்த்தி சமராடினார். ஏறத்தாள தம்மையழித்து எதிரிகளையும் அழிக்கும் போர்யுக்தி.
உயிரை உரசிச் செல்லும் அரோக்கள். ஆனால் அச்சமில்லை. அந்த அம்புகளில் சுவனத்து வாசம் வீசுகிறது அவர் நாசியில்.
களநிலைமைகளை நன்கு அனுமானித்து அதற்கான பைனல் ஒப்சனாகவே காலித் இப்னு வலீத் இதனை தெரிவு செய்தார். ஸயீது இப்னு ஸைது ரலியல்லாஹு அன்ஹுவிற்கு களம் செல்ல விடையளித்த போது அவரை அனைத்து உச்சி முகர்ந்தார். அப்போது அவர் கண்களில் கண்ணீர். காரணம் அந்த தாக்குதல் எப்படிப்பட்டது என்று அவரிற்கு தெரியும்.
வேறு எந்த ஒப்சன்களும் இல்லை. இருப்பது இரண்டுயிரண்டு. ஒன்று பின்வாங்குவது. அல்லது அல்லாஹு அக்பர் என்ற போர்கோஷத்துடன் அவர்கள் மேல் பாய்வது. நெஞ்சுக்கு முன்னால் கூரிய அம்புகள் உலகின் தலைசிறந்த மார்க்ஸ்மென்களினால் எய்யப்படுகின்றன. ஆனால் அந்த வியூகத்தை தகர்க்க வேண்டும்.
அந்த ஷஹாதா தாக்குதலை இஸ்லாத்திற்காகவும், இறைவனிற்காகவும் தலைமையேற்றவர் ஸயீது இப்னு ஸைது ரலியல்லாஹு அன்ஹு. அதே மனிதர் தான் அன்று இஸ்லாமிய தஃவா இரகசியமாக இயக்கப்பட்ட போது நபியின் “பொறுமை” என்ற வார்த்தைக்காக உமர் மண்டையில் அடித்த போதும் மௌனமாக இருந்தவர்.
ஒரு முஸ்லிம் எந்த காலத்திற்கும் எந்த நிலைமைக்கும் இஸ்லாத்தின் வரம்பில், அது சொல்லும் கொமாண்டில் செயற்படுபவன் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. “பேசன்” என்றால் அமைதி காப்பான். “அட்டாக்” என்றால் அழித்தொழிப்பான். இது தான் டீச்சிங்ஸ் ஒஃப் இஸ்லாம்.
அப்போது கோழையாக தெரிந்து அதே ஸயீது இப்னு ஸைது தான் அஷ்ஷஹாதா தாக்குதல்களிற்கு தலைமையேற்று ரேமானிய அம்பாரியினுள் புகுந்து நின்று களமாடினார். இஸ்லாம் ஆன்மாக்களை அல்-புண்யானுல் மர்ஸுஸ் போல ஈயத்தால் வார்க்கும். அதன் ஒரு சாம்பில் ஸயீது இப்னு ஸைது ரலியல்லாஹு அன்ஹு. அந்த தாக்குதல் தான் காலித்தின் படைகளை மீண்டும் அணிவகுக்க வைத்து வெற்றியை ஈட்டித்தந்தது.
ஷஹாதா தாக்குதல்களை வெறும் தற்கொலை தாக்குதல்கள் என்று மலினப்படுத்தும், அந்த முஜாஹிதுகளை நரகத்தின் பங்காளிகள் என்று கூறும் எம் நண்பர்களிற்கு இந்த வரலாறு சமர்ப்பணம்.
தமது பின்னடைவுகளிற்கு பழிவாங்க ரோமானியர்கள் அடுத்த களத்தை சீக்கிரமாகவே ஆரம்பிக் தயாராகினர். (இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில்)
-Aboo Khadeeja-


0 Comments