Subscribe Us

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் பேனை குத்திய இனவாதிகள் ; அமைச்சர் றிசாட் - படங்கள்


(எஸ்.எச்.எம.வாஜித்)

ஜென்சீர் எழுதிய"இலட்சியத்தை நோக்கி" என்ற நூலின் வெளியீட்டு விழா புத்/ஆலங்குடா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.Inline images 1

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்;

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றம் என்பது  எழுத்துறையில் மட்டும் அல்ல அணைத்து துறையிலும்  பாரிய பின்னடைவினை ஈட்டுசென்றுள்ளது. என்றும் எமது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடன் சில இனவாத குழுக்களும்,பேனை கூத்திய அதிகாரிகளும் செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். 

எமது மக்களின் மீள்குடியேற்றத்தை கூட தென்னிலங்கையில் உள்ள சில இனவாத அமைப்புகளும் அரசியல்வாதிகளும் போலி  பிரச்சாரமாக முன்னேடுத்து செல்லுகின்றார்கள் .எனவே நாங்கள் இன்னும் கல்வி துறையிலும்,எழுத்துதுறையிலும் மட்டும் அல்லாமல் அணைத்து  விடயங்களிளும் தேர்ச்சிபெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஷாக்,கலாநீதி அனீஸ்,வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர் மற்றும் இன்னும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நூல்களின் பிரதிகளை அமைச்சர் றிஸாட் பதியுதீன் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.





Post a Comment

0 Comments