Subscribe Us

header ads

வெள்ளத்தின் பின் கொழும்பில் புதிய சட்டங்கள் அது என்னவென்று தெரியுமா !!


வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேசங்களையும் உயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , ஜனாதிபதியால் நேற்று  தொடக்கம் கொழும்பினுள் நிலம் நிரப்பும் செயற்பாடு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments