களனி கங்கையின் நீர்மட்டம், மேலும் 1 அடியேனும் அதிகரிக்கப்படுமாயின், கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோகத்துக்கு தடங்கல் ஏற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று காலை களனி கங்கையின் நீர்மட்டம் சுமார் 1 அங்குலமளவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments