நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புத்தளம் கொழும்பு முகத்திடலின் விரிவாக்கல் பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தற்போது காணப்படுகின்ற இடத்திலிருந்து பௌத்த மத்திய நிலையம் வரை இது விரிவு படுத்தப்படவுள்ளது.
இது சம்பந்தமாக ஆராய புத்தளத்திற்கு வருகை தந்த நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளை, புத்தளம் நகர சபை செயலாளர் W.G. நிஷாந்த குமார அவர்கள் இன்று (2016.05.20) சந்தித்து கலந்துரையாடினார்.
0 Comments