Subscribe Us

header ads

வெளிநாட்டு மோகம் உள்ளவர்களுக்கு முல்லைத்தீவு காண்டீபனின் இறப்பு சமர்ப்பணம்!! (படங்கள்)


சுவிஸ்லாந் செல்ல முற்பட்டு துருக்கியில் கடத்தல்காரர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு மரணமான முல்லைத்தீவைச் சேர்ந்த காண்டீபனின் சடலம் இன்று முல்லைத்தீவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
காண்டீபன் இறந்ததைக் கேட்டு அவரது தாயாரும் அதிர்ச்சியில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. 
வெளிநாட்டு ஆசையில் தவறான நபர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்டுபவர்களுக்கு இச் செய்தி சமர்ப்பணம்




Post a Comment

0 Comments