சூடானில் நகரமொன்றில், அப்பகுதி மக்களை அழைத்து விருந்தளித்த தனவந்தர் ஒருவர், அங்கு சமூகமளித்திருந்த மக்களிடம், தட்டுகளில் உணவை நிறைத்து அவர்களின் வீடுகளுக்கு எடுத்துச்சென்று, அவரவர் குடும்பத்தினருடன் உணவை பகிர்ந்துகொள்ளுமாறு வித்தியாசமான முறையில் விருந்தளித்தார்.
0 Comments