Subscribe Us

header ads

நீங்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவரா?


*பாதிப்புக்குள்ளாகி நீங்கள் உறவினர், நண்பர்கள் வீட்டில் இடம்பெயர்ந்து தற்காலிகமாக தனங்கியிருப்பவரா? *

*உங்கள் குடும்ப விபரங்களை RCC இல் பதிவு செய்து விட்டீர்களா?*

இல்லை என்றால்,

அதற்கான விஷேட ஏற்பாடு ஒன்றை *இன்று (22 ஆம் திகதி ஞாயிறு) காலை 8.00 முதல் மாலை 6.00வரை கொழும்பில் உள்ள அனைத்து ஜும்ஆ மஸ்ஜித்களிலும்* நிவாரண ஒருங்கிணைப்பு மையத்தினால் (RCC) இனால் மேற்கொண்டுள்ளது.

எனவே, நீங்கள் இதுவரை உங்களைப் பதியவில்லை எனில் நீங்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகாமையில் உள்ள ஜும்ஆ மஸ்ஜித் இற்கு உடன் சென்று பதிவுசெய்துகொள்ளவும்.

தகவல்களுக்கு
0766229733 
0117490415


- Relief Coordinating Center 
(RCC - is a Joint Operation of ACJU, NSC, MCSL, CDMF & other Islamic Organizations)

Post a Comment

0 Comments