பூனைக்குட்டி ஒன்று புலிக்குட்டியாக மாறிய சம்பவம் ஒன்று ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகில் அநாதரவான நிலையில் காணப்பட்ட பூனைக்குட்டியொன்றை பெண்ணொருவர் தனது இல்லத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பிறகு பூனையின் செயற்பாடுகளை நன்கு அவதானித்த பின்னர் அது புலிக்குட்டி என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஹட்டன் பொலிஸாருக்கு இந்த விடயம் தொடர்பாக அறிவித்ததுடன், குறித்த புலிக்குட்டியை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Pictures : Tamilwin






0 Comments