Subscribe Us

header ads

சவூதி அரேபியா சிறைச்சாலையில் இருந்து, உருவான 9 ஹாபிழ்கள்


சவுதி அரேபியாவின் முக்கிய நகரங்களில் ஒன்று அல்பாஹா. இங்கு அமைந்துள“ள சிறை ஒன்றில் பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ஒன்பது சகோதரர்கள் தண்டனை காலத்தில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்து சாதனை படைத்தனர்.


குற்றவாளிகளாக சிறைக்குள் நுழைந்தவர்கள் மனம் திருந்தி தனது குற்றத்திற்காக வருந்தி இறைவனின் பக்கம் திரும்பி திருமறையையும் மனனம் செய்திருப்பது மகிழ்சிக்கு உரிய விசயமாகும்


இந்த மகிழ்சியை அந்த சிறை நிறுவாகம் விழாவாக கொண்டாடியது சிறை நிறுவாகம் வாழ்த்தும் அவர்களை நாமும் வாழ்த்துவோம். அந்த காட்சிகளை தான் படம் விளக்குகிறது.

Post a Comment

0 Comments