(சாய்ந்தமருது எம்.எஸ்.எம்.சாஹிர்)
அண்மையில் நடை பெற்ற க.பொ.த.
சாதாரண தரப் பரீட்சையில் கல்முனை அல் - மிஸ்பா மகாவித்தியாலயத்தில் ஜே.எப்.
இபானா பர்வின் 9 பாடங்களிலும் (ஏ) அதி விசேட சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் எமக்குத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
எம்.எஸ்.எஸ். நதா, எம்.என்.எப்.ஷேபா, எம்.எம்.எப். அஸ்ரா, ஆர்.எப்.ரீஸா ஆகிய மாணவிகள் 8 (ஏ) சித்தியும் ஏ.இஸ்ரத் அப்ரா 7 (ஏ) சித்தியும் ஏ.ஜி.எம்.
இம்ரான் ஏ.டபிள்யு.எப்.எப். நஷா, எம்.ஜே.எப். ஹனா, ஆகிய மாணவ மாணவிகள் 6 (ஏ) சித்தியும் ஏ.எம்.எப்.
றிஸானா
5 (ஏ) சித்தியும் பெற்றதுடன் 63 சதவீதத்துக்கும் அதிகமான மாணவ மாணவிகள் பாடசாலையிலிருந்து உயர்தரப் பிரிவுக்கு கல்வி கற்கத் தகுதி பெற்றுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.


0 Comments