Subscribe Us

header ads

லசித் மாலிங்க இராஜினாமா


இருபதுக்கு 20 கிரிகெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண போட்டிகளின் போதும், தற்போது காயம் காரணமாக லசித் மாலிங்க ஒய்வரையிலேயே இருந்தார்.
இந்நிலையில் மார்ச் 15ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது, அவர் வழமைக்குத் திரும்புவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments