Subscribe Us

header ads

குளியாப்பிட்டிய சிறுவனுக்கு திரித்துவ கல்லூரி அழைப்பு


எச்.ஐ.வி. தொற்று உள்ளதாக கூறப்பட்ட குளியாப்பிற்றிய சிறுவனை தமது பாடசாலையில் சேர்த்துக்கொள்ள கண்டி திரித்துவ கல்லூரி முன்வந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக எடுக்கவுள்ள விரிவான அறிக்கை நாளை வெளியிடப்படும் என கல்வி அமைச்சுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சிறுவன் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியதாக தெரிவித்து குளியாப்பிட்டியவில் உள்ள பாடசாலை ஒன்று இவரை அனுமதிக்க மறுத்திருந்தது.

எனினும், மருத்துவ பரிசோதனைகள் மூலம் இவருக்கு எச்.ஐ.வி. தொற்று இல்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments