Subscribe Us

header ads

கிரிக்கட் போட்­டி­யின்­ போது ஆயி­ரக்­க­ணக்­கான மாணவர்கள் பியர் பாவனை

பிர­பல பாட­சா­லை­க­ளுக்­கி­டையில் நடை­பெறும் மாபெரும் கிரிக்கட் போட்­டி­யின்­போது ஆயி­ரக்­க­ணக்­கான பாட­சாலை மாண­வர்கள் பியர் பாவனைக்கு ஆளாகுவதாக ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­து என டாக்டர் அசங்க விஜேரத்ன தெரிவித்தார்.
மாண­வர்கள் ஏனைய மது­பானம் உட்­கொள்­வதை பெற்றோர் அங்­கீ­க­ரிக்­காத போதும் பியர் பாவ­னை­யினை கண்­டு­கொள்­வ­தில்லை. எனினும், பியர் பாவ­னையே ஏனைய மதுப்­பழக்கங்­க­ளுக்கு அடித்­தளம் என்­பதை பெற்­றோர்கள் உணர்ந்து மாண­வர்­களின் இந் நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என டாக்டர் அசங்க விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
இதேவேளை,பிர­பல பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­­லான மாபெரும் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் நடை­பெ­றுகிறது.குறித்த காலப்­ப­கு­தியில் பாட­சாலை மாணவக் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்­பெ­று­வது குறிப்­பி­டத்­தக்­கது.

Post a Comment

0 Comments