புதிய காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில் கடந்த திங்கட்கிழமை (22.02.2016) மாடியில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளான பாத்திமா ஸாறா எனும் 7 வயது சிறுமி நேற்று காலை மட்டு போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
தனது வீட்டிற்கு அருகில் நிர்மானிக்கப்பட்டுவரும் மாடி வீடு ஒன்றின் இரண்டாம் மாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதர்ச்சியாக கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments