1799: நெப்போலியன் போனபார்ட் பலஸ்தீனத்தின் ஜஃப்பா பிராந்தியத்தை கைப்பற்றினான். அவனது படைகள் 2000 அல்பேனியர்களை கைது செய்தன.
1876: அலெக்ஸாண்டர் கிரஹம்பெல்லுக்கு தொலைபேசிக்கான காப்புரிமை வழங்கப்பட்டது.
1971: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மக்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகுவதற்கான நேரம் வந்துவிட்டதென்ற வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த உரையை ஷேக் முஜிபுர் ரஹ்மான் நிகழ்த்தினார்.
1989: சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி விவகாரம் காரணமாக ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டன.
2006: இந்தியாவின் வாரணாசியில் லக்ஷர் ஈ தொய்பா தீவிரவாதிகள் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.
2009: பூமி போன்ற பிற கோள்களை ஆராயும் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி விண்வெளிக்கு ஏவப்பட்டது.
0 Comments