ரொஷானி ப்ரிதிஸ் என்றழைக்கப்படும் அவர் 1987 ஆம் ஆண்டு , பிறந்து வெறும் 6 வாரங்களில், குடும்ப வறுமை காரணமாக தத்துக்கொடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது அப்பெண் ஒரு பாடகியாக உள்ளார். அவரது வளர்ப்புத் தாய் , தனது மகள் அவரைப் பெற்ற தாயை காணவேண்டுமென விரும்பியுள்ளார். எனினும் கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் உயிரிழந்துள்ளார்.
0 Comments