Subscribe Us

header ads

போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு தொடர்பாக சல்மான் கான் செலவு செய்த தொகை?


2002-ம் ஆண்டில் போதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கில் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து அவரை விடுதலை செய்து கடந்த வியாழக்கிழமை தீர்பளித்தது மும்பை உயர்நீதிமன்றம்.

பல்வேறு மட்டங்களில் சுமார் 13 ஆண்டுகள் இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் சல்மானை விடுதலை செய்து தீர்பளித்தது பலரையும் ஆச்சிரியப்பட வைத்தது. இந்த வழக்கு தொடர்பாக சல்மான் கான் சுமார் ரூ. 20 கோடி முதல் 25 கோடி வரை செலவு செய்திருப்பதாக அவரது தந்தை சலீம் கன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments