நேற்று புத்தளம் IBM மண்டபத்தில் பெரிஸ்டர் நெய்னா மரிக்கார் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடம் தோறும் நடாத்தப்படும் மீலாத் இஸ்லாமிய போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாபெரும் பரிசளிப்பு நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது
தலைமை அல்ஹாஜ் அப்துல் ஹசிப் நெய்னா மரிக்கார் (தலைவர் பெரிஸ்டர் நெய்னா மரிக்கார் மன்றம்) பிரதம அதிதி அல்ஹாஜ் M.H.M.நவவி (புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்) சிறப்பு அதிதி அல்ஹாஜ் P.M.ஜனாப் (தலைவர் முகைதின் ஜும் ஆமஸ்ஜித்) சிறப்பு பேச்சாளர் மௌலவி M.I.நூருல் அமின் (பணிப்பாளர் அமானியத்துள் இப்ராஹிமியா அரப்புக்கல்லுரி நுரைச்சோலை) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நெறியாள்கையை ஜனாப் A.W.M.சஹீன் பெரிஸ்டர் நெய்னா மரிக்கார் மன்றத்தின் செயலாளர் அவர்கள் நெறிப்படுத்தினார்கள்
-Mohamed Safras-
0 Comments