
மிஞ்சியுள்ள குடும்பங்கள் சொந்த வீட்டைவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொண்டு வாழ வேண்டும் என்ற ஒரே ஆசையில், ஐரோப்பாவை நோக்கி பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆபத்தான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் சிறுவர், சிறுமியர் தமது குழந்தைத் தன்மையையே இழந்துபோய், சீக்கிரமாகவே பெரியவர்கள் ஆகின்றனர்.
போர்சூழலால் நாட்டை விட்டு ஓடிவந்த குடும்பங்களின் சிறுவர், சிறுமியரின் தூங்கும் காட்சிகளை மேக்னஸ் வென்மேன் என்ற புகைப்படக்கலைஞர் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பார்வையிட்டு படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.
0 Comments