
இதன்படி, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட குழுவிடம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் கருத்துக்களை முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எச்.என்.டி.ஏ மாணவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பெட்டன் பொல்லொன்று தமது அமைச்சில் உள்ளதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று தெரிவித்துள்ளார்.
0 Comments