பாடசாலை மாணசவர்கள் ஏழுபேர் நடத்துனரால் பேரூந்தில் இருந்து வெளியில்
தள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
இன்று
காலை வவுனியா இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பேரூந்திலேயே
இச்சம்பவம் நடைப்பெற்றதாக வவுனியா இலங்கை போக்குவரத்துக்கு சபை முகாமையாளர்
தெரிவித்துள்ளார்.
0 Comments