Subscribe Us

header ads

உயர்தரப் பரீட்சையின் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை நாளை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொறியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட 62 மத்திய நிலையங்களில் குறித்த செயல்முறைப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன் இதற்காக 5074 பேர் தோற்றவுள்ளனர்.  குறித்த செயல்முறைப் பரீட்சை நளைய தினம் மாத்திரம் நடைபெறும்.
உயர்தரப் பரீட்சையில் முதல் தடவையாக இம்முறை பொறியியல் மற்றும் உயிரியல் தொழிநுட்ப பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments