கவிதை எழுத்தாளர் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்வின் ‘கடல் தேடும் நதி’ (கவிதைத் தொகுதி மற்றும் ” பேச மறந்த வார்த்தை” (குறுந்திரைப்படம்) வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமையன்று ஸாகிரா தேசியக் கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் நடைபெறும்.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ( எம்.எச்.எம். நவவி - புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ) கௌரவ அதிதியாக (கே.ஏ.பாயிஸ் - முன்னால் நகர பிதா - இஸட்,ஏ.ஸன்ஹீர் - புத்தளம் மாவட்ட பிரதி கல்விப் பணிப்பாளர் ) கலந்து கொள்வாா்கள்.
முதல் பிரதி பெறுவோா் கே.ஏ.பாயிஸ் - முன்னால் நகர பிதா அவர்கள்.
இந்நிகழ்ச்சியில் கவிதை நூல் பற்றிய விமர்சனம் - திரு.எம். நாகராஜா அவர்கள்
ஆகவே இந்நிகழ்வுகளை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்போடு வருக வருகவென வரவேற்கிறோம்.
திகதி : 29/11/2015 (ஞாயிற்றுக் கிழமை)
இடம் : ஸாகிரா தேசியக் கல்லூரியின் அஸ்வர் மண்டபம்
0 Comments