Subscribe Us

header ads

புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை ஒன்று கூடுவோம் (SLU) ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை ஒன்று கூடுவோம் இலங்கை கழகத்தின் (Puttalam Zahira Sri Lanka Unites ) ஏற்பாட்டில் கடந்த 01.10.2015 அன்று எமது கல்லூரி அஸ்வர் மன்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந் நிகழ்வு விழுது ஆற்றல்கள் மேம்பாட்டு மையத்துடன் உதவியுடன் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தரம் 6 மற்றும் 7 மானவர்களுக்கு ”இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்” என்ற தொனிப்பெருளில் விளிப்புனவர்வு நிகழ்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளை மாணவர்கள் ஆர்வத்துடனும் உட்சாகத்துடனும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் எமது கல்லூரி அதிபர் S.A.C யாகூப் அவர்கள் விஷேட உரையொன்றையும் ஆற்றினா்.

இந் நிகழ்வில் விழுது ஆற்றல்கள் மேம்பாட்டு மையத்தின் ஊளியர்களும் கலந்து சிற்பித்தனர். மேலும் சிறுவர் தினத்தைப் பற்றிய பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

தகவல் : Mohammed Fazeel (பொறுப்பசிரியர்)
தொகுப்பு : Zaabi Zibry (ஊடகவியளாலர் Zahira SLU)

Post a Comment

0 Comments