நேற்று கற்பிட்டி பிரதேச செயலகத்தில் தேசிய உளவளத்துணை தினத்தை (COUNSELLING DAY ) முன்னிட்டடு பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உளவளத்துணை பயிற்சிப் பட்டறை ஒன்று இடம் பெற்றது.
இப்பயிற்சி பிரதேச செயலக உதவி செயலாளர் திரு. சமீர அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிழ்வில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் கிராம சேவையாலர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பித்தக்கது.
இந்த பயிற்சி நெறியை கற்பிட்டியின் உளவளத்துணையாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்கள் நடாத்தியதையும் படத்தில் காணலாம்.
-கற்பிட்டியின் தாகம்-
இப்பயிற்சி பிரதேச செயலக உதவி செயலாளர் திரு. சமீர அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிழ்வில் பிரதேச செயலகத்தில் கடமை புரியும் கிராம சேவையாலர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பித்தக்கது.
இந்த பயிற்சி நெறியை கற்பிட்டியின் உளவளத்துணையாளர் ஜனாப் A.R.M.முஸம்மில் அவர்கள் நடாத்தியதையும் படத்தில் காணலாம்.
-கற்பிட்டியின் தாகம்-
0 Comments