Subscribe Us

header ads

காதல் விவகாரம்: பாடசாலையிலேயே மாணவன் தூக்கில் தொங்கினார்

அக்மீமன பிரதேசத்தில் 18 வயது இளைஞனொருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் கல்விகற்கும் பாடசாலையில் உள்ள மரமொன்றிலேயே தூக்கில் தொங்கியுள்ளார். அவரது வீடு , பாடசாலையின் அருகிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதல் விவகாரமே தற்கொலைக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments