Subscribe Us

header ads

உறங்கிய சாரதி பறிபோன உயிர்கள்: திம்புலாகல விபத்தின் சி.சி.டிவி காணொளி கிடைத்தது

மீன் விநியோக லொறியொன்று பொலன்னறுவை- திம்புலாகல வீதியில் திம்புலாகல சந்தியில் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

சாரதி உறங்கியமையாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தங்காலையிலிருந்தே குறித்த லொறி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.





Post a Comment

0 Comments