வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் வாழும் மக்களின் வாக்குப் பதிவு தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று இன்று (2015-10-08 ) தேர்தல் செயலகத்தில் இடம் பெற்றது.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவிடம் ஆகியோர் முன் வைத்த வேண்டுகோளுக்கமைய இந்தத கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர்களான றிசாத் பதியுதீன்.ரவூப் ஹக்கீம்,பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா,தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்களின் வாக்குரிமை தொடர்பிலும்,தற்காலிகமாக அவர்கள் வாழும் இடங்களில் எதிர்கொள்ளும் வாக்களிப்பு பிரச்சினை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டது.
குறிப்பாக இடம் பெயர்ந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்,கடந்த தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனமைக்கான காரணிகள் தொடர்பில்,அவர்களது பதிவுகள் வடக்கிலும்,தற்போது வாழும் பிரதேசங்களிலும் உள்வாங்கப்படாமை தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதே வேளை வாக்காளர்களாக பதியப்படாடமல் இருப்பவர்கள் தொடர்பிலும் அவர்களை மீள பதிவு செய்து கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தேர்தல் ஆணையாரிடம் கோறிக்கையினை முன் வைத்ததுடன்,உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தமது கட்சி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் கொண்டுள்ள கருத்துக்களை தொடர்பில் எடுத்துரைத்ததுடன்,நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் பிரதி நிதித்துவங்கள் இல்லாமல் போகும் தேர்தல் ஒன்று நடை பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் கவனத்தை செலுவுத்த வேண்டும் என்பதை இதன் போது வலியுறுத்தினார்.
இடம் பெயர்ந்த மக்கள் தமது மீள்குடியேற்றத்தை முழுமையாக அனுபவிக்கும் வரை குறிப்பிட்டதொரு காலப்பகுதியினை அவர்களது வாக்குகளை பதியும் காலமாக பிரகடனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக தேர்தல் ஆணையாளரிடத்தில் வேண்டிக்கொண்டனர்.
இலங்கையில் காணப்பட்ட அசாதாரண சூழலினால் இடம் பெயர்வுக்கு உள்ளாகி இந்தியாவில் உள்ளவர்களை வாக்காளர்களாக பதிவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முன் வைத்த கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில்,அமைசசர்களான றிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தேர்தல் ஆணையாளரிடத்தில் இது குறித்து உரிய கவனம் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் வாழும் மக்களின் வாக்குப் பதிவு தொடர்பி;ல் ஆராயும் கூட்டமொன்று இன்று (2015-10-08 ) தேர்தல் செயலகத்தில் இடம் பெற்றது.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவிடம் ஆகியோர் முன் வைத்த வேண்டுகோளுக்கமைய இந்தத கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர்களான றிசாத் பதியுதீன்.ரவூப் ஹக்கீம்,பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா,தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்களின் வாக்குரிமை தொடர்பிலும்,தற்காலிகமாக அவர்கள் வாழும் இடங்களில் எதிர்கொள்ளும் வாக்களிப்பு பிரச்சினை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டது.
குறிப்பாக இடம் பெயர்ந்தவர்களில் பெரும் ண்ணிக்கையிலானவர்கள்,கடந்த தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனமைக்கான காரணிகள் தொடர்பில்,அவர்களது பதிவுகள் வடக்கிலும்,தற்போது வாழும் பிரதேசங்களிலும் உள்வாங்கப்படாமை தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதே வேளை வாக்காளர்களாக பதியப்படாடமல் இருப்பவர்கள் தொடர்பிலும் அவர்களை மீள பதிவு செய்து கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தேர்தல் ஆணையாரிடம் கோறிக்கையினை முன் வைத்ததுடன்,உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தமது கட்சி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் கொண்டுள்ள கருத்துக்களை தொடர்பில் எடுத்துரைத்ததுடன்,நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் பிரதி நிதித்துவங்கள் இல்லாமல் போகும் தேர்தல் ஒன்று நடை பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் கவனத்தை செலுவுத்த வேண்டும் என்பதை இதன் போது வலியுறுத்தினார்.
இடம் பெயர்ந்த மக்கள் தமது மீள்குடியேற்றத்தை முழுமையாக அனுபவிக்கும் வரை குறிப்பிட்டதொரு காலப்பகுதியினை அவர்களது வாக்குகளை பதியும் காலமாக பிரகடனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக தேர்தல் ஆணையாளரிடத்தில் வேண்டிக்கொண்டனர்.
இலங்கையில் காணப்பட்ட அசாதாரண சூழலினால் இடம் பெயர்வுக்கு உள்ளாகி இந்தியாவில் உள்ளவர்களை வாக்காளர்களாக பதிவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முன் வைத்த கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில்,அமைசசர்களான றிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தேர்தல் ஆணையாளரிடத்தில் இது குறித்து உரிய கவனம் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவிடம் ஆகியோர் முன் வைத்த வேண்டுகோளுக்கமைய இந்தத கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர்களான றிசாத் பதியுதீன்.ரவூப் ஹக்கீம்,பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா,தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்களின் வாக்குரிமை தொடர்பிலும்,தற்காலிகமாக அவர்கள் வாழும் இடங்களில் எதிர்கொள்ளும் வாக்களிப்பு பிரச்சினை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டது.
குறிப்பாக இடம் பெயர்ந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்,கடந்த தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனமைக்கான காரணிகள் தொடர்பில்,அவர்களது பதிவுகள் வடக்கிலும்,தற்போது வாழும் பிரதேசங்களிலும் உள்வாங்கப்படாமை தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதே வேளை வாக்காளர்களாக பதியப்படாடமல் இருப்பவர்கள் தொடர்பிலும் அவர்களை மீள பதிவு செய்து கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தேர்தல் ஆணையாரிடம் கோறிக்கையினை முன் வைத்ததுடன்,உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தமது கட்சி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் கொண்டுள்ள கருத்துக்களை தொடர்பில் எடுத்துரைத்ததுடன்,நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் பிரதி நிதித்துவங்கள் இல்லாமல் போகும் தேர்தல் ஒன்று நடை பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் கவனத்தை செலுவுத்த வேண்டும் என்பதை இதன் போது வலியுறுத்தினார்.
இடம் பெயர்ந்த மக்கள் தமது மீள்குடியேற்றத்தை முழுமையாக அனுபவிக்கும் வரை குறிப்பிட்டதொரு காலப்பகுதியினை அவர்களது வாக்குகளை பதியும் காலமாக பிரகடனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக தேர்தல் ஆணையாளரிடத்தில் வேண்டிக்கொண்டனர்.
இலங்கையில் காணப்பட்ட அசாதாரண சூழலினால் இடம் பெயர்வுக்கு உள்ளாகி இந்தியாவில் உள்ளவர்களை வாக்காளர்களாக பதிவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முன் வைத்த கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில்,அமைசசர்களான றிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தேர்தல் ஆணையாளரிடத்தில் இது குறித்து உரிய கவனம் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.வன்னி மற்றும் யாழ் மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் வாழும் மக்களின் வாக்குப் பதிவு தொடர்பி;ல் ஆராயும் கூட்டமொன்று இன்று (2015-10-08 ) தேர்தல் செயலகத்தில் இடம் பெற்றது.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவிடம் ஆகியோர் முன் வைத்த வேண்டுகோளுக்கமைய இந்தத கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர்களான றிசாத் பதியுதீன்.ரவூப் ஹக்கீம்,பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா,தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வாழும் மக்களின் வாக்குரிமை தொடர்பிலும்,தற்காலிகமாக அவர்கள் வாழும் இடங்களில் எதிர்கொள்ளும் வாக்களிப்பு பிரச்சினை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டது.
குறிப்பாக இடம் பெயர்ந்தவர்களில் பெரும் ண்ணிக்கையிலானவர்கள்,கடந்த தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனமைக்கான காரணிகள் தொடர்பில்,அவர்களது பதிவுகள் வடக்கிலும்,தற்போது வாழும் பிரதேசங்களிலும் உள்வாங்கப்படாமை தொடர்பிலும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதே வேளை வாக்காளர்களாக பதியப்படாடமல் இருப்பவர்கள் தொடர்பிலும் அவர்களை மீள பதிவு செய்து கொள்ள சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தேர்தல் ஆணையாரிடம் கோறிக்கையினை முன் வைத்ததுடன்,உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தமது கட்சி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகள் கொண்டுள்ள கருத்துக்களை தொடர்பில் எடுத்துரைத்ததுடன்,நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களின் பிரதி நிதித்துவங்கள் இல்லாமல் போகும் தேர்தல் ஒன்று நடை பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் கவனத்தை செலுவுத்த வேண்டும் என்பதை இதன் போது வலியுறுத்தினார்.
இடம் பெயர்ந்த மக்கள் தமது மீள்குடியேற்றத்தை முழுமையாக அனுபவிக்கும் வரை குறிப்பிட்டதொரு காலப்பகுதியினை அவர்களது வாக்குகளை பதியும் காலமாக பிரகடனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக தேர்தல் ஆணையாளரிடத்தில் வேண்டிக்கொண்டனர்.
இலங்கையில் காணப்பட்ட அசாதாரண சூழலினால் இடம் பெயர்வுக்கு உள்ளாகி இந்தியாவில் உள்ளவர்களை வாக்காளர்களாக பதிவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முன் வைத்த கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில்,அமைசசர்களான றிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தேர்தல் ஆணையாளரிடத்தில் இது குறித்து உரிய கவனம் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments