புத்தளம்- தில்லையடி பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் நட த்தப்பட்ட பரிசோதனையில் அப் பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி குறித்த பெண்ணின் வீட்டிலிருந்து 100 மீற்றர் தொலைவிலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்ட து.
இது தொடர்பான மரண பரிசோதனை குளியாபிட்டிய வைத்தியசாலையில் நேற்று நடைபெற்றுள்ளது. இதன் போது அப்பெண் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த பெண் 49 வயதானவர் எனவும் அவரது கணவர் 70 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முந்தைய செய்தி : http://www.kalpitiyavoice.com/2015/10/blog-post_745.html
முந்தைய செய்தி : http://www.kalpitiyavoice.com/2015/10/blog-post_745.html
0 Comments