அபு அலா -
அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத் தியசாலையில் இடம்பெற்ற தொற்றாநோ ய் சிகிச்சை நிகழ்வு நேற்று காலை (08) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இத்தொற்றா நோய் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறவந்தவர்களுக்கு இடுப்பு வியாதி தொடர்பில் ஒரு தெளிவான விளக்கத்தினை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை தொற்றா நோய் சிகிச்சை பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ரீ.எம்.நப்தா நோ யாளிகளுக்கு சுவாசத்தை சீராக உள்வாங்கி வெளியிடல் தொடர்பில் யோக பயிற் சியும், விளக்க உரையும் நிகழ்த் தி வைத்தார்.
0 Comments