Subscribe Us

header ads

சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதி


நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவாசக் கோளாறு காரணமாக அவர் நேற்று முன்தினம் கொழும்பு வைத்தியசாலையின் இருதய நோய் பிரிவின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிகின்றன.
சோபித தேரரின் சுகயீனம் தொடர்பாக பல்வேறு வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0 Comments