சவுதியில் காய்கறிகள்,பழங்கள் மற்றும் மீன் விற்பனை செய்யும் இடங்களில் உள்நாட்டினர் மட்டுமே வேலை பார்பதற்காக சவுதி அரசு ஒதுக்கி உள்ள இடங்கள் ஆகும்.
ஆனால் இங்கு அதிக அளவில் வெளிநாட்டினர் மட்டுமே வேலை பார்கிறார்கள் என்று புகார் எழுத்த நிலையில் நேற்றில் இருந்து சோதனை தொடங்கியது சவுதி தொழிற்துறை. நேற்று 150 கடைகளில் நடத்திய சோதனை 90 % கடைகளில் வெளிநாட்டினர் மட்டுமே வேலை பார்பதற்காகவும் சில கடைகளில் ஒரு உள்நாட்டினர் கூட இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை தொடரும் எனவும். இப்படி கண்டுபிடிக்கப்படும் கடையின் உரிமையாளர்களுக்கு கடுமையாக பிழை விதிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
0 Comments