எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கைவிரல் அடையாளத்துடன் கூடிய புதிய கடவுச் சீட்டுக்களை விநியோகிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குடிவரவு குடியகல்வுக் திணைக்கள நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச தரத்திற்கு அமைவாக இலங்கையின் கடவுச் சீட்டுக்களை விநியோகிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டார்.
0 Comments