Subscribe Us

வேக கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

வேக கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் வழக்கு தொடரப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
மேலும், நாட்டில் தற்போது பிரதான பாதைகளில் வேக கட்டுப்பாட்டு அறிவித்தல் பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments