Subscribe Us

header ads

கோள் மண்டலம் 11 ஆம் திகதி வரை மூடப்படுகிறது


கொழும்பு 07 இல் அமையப்பெற்றுள்ள இலங்கை கோள் மண்டலம் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல் 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன மயப்படுத்தல் தொடர்பாகவே இது மூடப்படுவதாக உயர் கல்வி அமைச்சு  தகவல்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments